South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த முதலில் திட்டம்: டெல்லி குண்டு வெடிப்பு குறித்து என்ஐஏ புதிய தகவல்

ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த முதலில் திட்டம்: டெல்லி குண்டு வெடிப்பு குறித்து என்ஐஏ புதிய தகவல்

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை​யில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்​திய தீவிர​வாதி உமர் முதலில் ஜெயின் கோயி​லில் தாக்குதல் நடத்த திட்​ட​மிட்​ட​தாக​வும் போக்​கு​வரத்து நெரிசலால் கடைசி நேரத்​தில் திட்​டத்தை மாற்றியதாக​வும் என்ஐஏ குற்​றப்பத்​திரி​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்​ளது. டெல்​லி​யில் செங்​கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்​பர் 10-ம் தேதி கார் குண்டு வெடிப்​பில் 11 பேர் உயி​ரிழந்​தனர். பலர் படுகாயம் அடைந்​தனர்.

இந்த தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசா​ரணை நடத்தி 7,500 பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை கடந்த மே மாதம் டெல்லி சிறப்பு நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தது. இதனை சிறப்பு நீதி​மன்​றம் சமீபத்​தில் விசா​ரணைக்கு ஏற்​றுக்​கொண்​டது.

📍 Chennai
📰 Dinamani
🕒 2 days ago

Related News

smacy media
Vinayagar Chadhurthi !
Today's Motivation
Today's Motivation
Daily Calender
Daily Calender
Back
Post Ad
To Ads