South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

செப்.1 முதல் குப்பைகளை வகை பிரித்து வழங்க வேண்டும்: மீறினால் அபராதம் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

செப்.1 முதல் குப்பைகளை வகை பிரித்து வழங்க வேண்டும்: மீறினால் அபராதம் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: அ​திக கழி​வு​களை உரு​வாக்​கு​வோர் செப்.1 முதல் குப்​பைகளை மக்​கும் குப்​பை, மக்​காத குப்பை என வகை பிரித்து வழங்க வேண்​டும். மீறி​னால் அபராதம் விதிக்​கப்​படும் என மாநகராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை மாநக​ராட்​சி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் திடக்​கழிவு மேலாண்​மைப் பணி​கள் தொடர்​பாக அலு​வலர்​களு​ட​னான ஆய்​வுக் கூட்​டம் மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தலை​மை​யில், ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இந்த ​கூட்​டத்​தில் ஆணை​யர் சமீரன் பேசி​ய​தாவது: அதிக திடக்​கழி​வு​களை உரு​வாக்​கும் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள், ஓட்​டல்​கள் உள்​ளிட்​டோர் திடக்​கழி​வு​கள் உரு​வாகும் இடத்​திலேயே மக்​கும் குப்​பை, மக்​காத குப்​பை, சுகா​தா​ரக் கழி​வு​கள், அபாயகர​மான கழி​வு​களை தனித்​தனியே வகை பிரித்து வழங்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் இது குறித்து மக்​களிடையே விழிப்​புணர்வு நடவடிக்கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

📍 kalavai
📰 Dinamani
🕒 21 days ago

Related News

smacy media
Vinayagar Chadhurthi !
Today's Motivation
Today's Motivation
Daily Calender
Daily Calender
Back
Post Ad
To Ads