South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை: உடலை விரைவாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தல்

அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை: உடலை விரைவாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தல்

அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை: உடலை விரைவாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தல்
நியூயார்க்: அமெரிக்​கா​வில் 2 இந்தியர்கள் வெவ்​வேறு சம்பவங்களில் சுட்​டுக் கொல்​லப்​பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

பஞ்​சாப் மாநிலம் கபூர்​தலா மாவட்​டத்​தைச் சேர்ந்த குர்​தீப் சிங் (28), அமெரிக்​கா​வின் நியூ​யார்க்​கில் பீட்சா டெலிவரி செய்​யும் வேலை பார்த்து வந்​தார். நேற்று முன்​தினம் இரவு ரிச்​மண்ட் ஸ்ட்ரீட் பகு​தி​யில் பீட்சா டெலிவரி செய்ய சென்​றார். அப்​போது அங்கு வந்த மர்ம நபர்​கள் குர்​தீப் சிங்கை தாக்கி கொள்ளையடிக்க முயன்​றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரி​வித்ததால் மர்ம நபர்​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்பி சென்றனர்.

📍 OMR
📰 Hindu Tamil
🕒 21 days ago

Related News

smacy media
Vinayagar Chadhurthi !
Today's Motivation
Today's Motivation
Daily Calender
Daily Calender
Back
Post Ad
To Ads