South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

சென்னை: பழங்​குடி​யினர் நலத்​ துறை​யின் கீழ் 36 உண்டு உறை​விட அரசுப் பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இங்கு பயிலும் மாணவர்​கள்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, எம்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்​கல்வி நிறு​வனங்​களில் சேரும் வகையில் நீட், ஜேஇஇ, கிளாட், ஐஎம்யு போன்ற போட்டி தேர்​வு​களில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்​சிகளை பழங்​குடி​யினர் நலத் ​துறை வழங்கி வரு​கிறது.

அதன்​படி, இந்​த ஆண்டு 357 மாணவர்​கள் பல்​வேறு மாநிலங்​களில் படிக்கச் சென்​றுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இதுகுறித்து ‘குமிழி’ அரசு பயிற்சி மையத்​தின் தலைமை ஆசிரியர் சுமதி கூறிய​தாவது: பல தடைகளையும் தாண்டி வெளிவருவது மாணவர்​களுக்கு சவாலான ஒன்​று.

அதை தாண்டி படிக்க அவர்​களுக்கு ஊக்​கமளித்து வழிநடத்திச் செல்​கிறோம். அதன்​படி, வாசுகி பவுண்​டேஷனுடன் இணைந்து மாணவர்​களுக்கு பயிற்​சி​அளித்து வரு​கிறோம்.

📍 Gandhipuram
📰 Hindu Tamil
🕒 21 days ago

Related News

smacy media
Vinayagar Chadhurthi !
Today's Motivation
Today's Motivation
Daily Calender
Daily Calender
Back
Post Ad
To Ads