நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். நேபாள போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் இணைந்து தேடுதல் பணி மேற்கொள்ளப்படுகிறது. மீட்கப்பட்ட 20 பேரை பத்திரமாக மீட்டு காத்மண்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.