கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி
கன்னட அமைப்பினர் அறிவித்த முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர் என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் அமைதியான சூழலை உறுதி செய்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.