South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்கு கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்

வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்கு கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்

புவேனஸ்வர்: ஒடி​சா​வில் இருந்து சீனா​வுக்கு புறப்​பட்ட சரக்கு கப்பல் வங்​காள விரி​கு​டா​வில் கவிழ்ந்து மூழ்​கியது. இதில் பயணித்த 2 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மாய​மான 22 பேரை தேடும் பணி​யில் இந்​திய கடற்​படை மற்​றும் இந்​திய கடேலார காவல்​படை தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளன.

பனாமா நாட்​டுக்கு சொந்​தமான ‘எம்வி ஓசி​யன் வின்​னர்’ என்​கிற சரக்கு கப்​பல், ஒடி​சா​விலிருந்து 1,700 டன் இரும்​புத் தாது கனிமங்களை எடுத்​துக்​கொண்​டு, கடந்த வியாழக்​கிழமை இரவு 10.30 மணி​யள​வில் சீனாவை நோக்கி புறப்​பட்​டது. இந்​தக் கப்பலில் சீனாவைச் சேர்ந்த 20 பேர், மியான்​மரைச் சேர்ந்த 3 பேர் மற்​றும் வங்​கதேசத்​தைச் சேர்ந்த ஒரு​வர் என 24 மாலுமிகள் இருந்தனர்.

📍 Anna Nagar
📰 Hindu Tamil
🕒 21 days ago

Related News

smacy media
sample
வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்கு கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்
வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்கு கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்
வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்கு கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்
வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்கு கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்
Back
Post Ad
To Ads