“அன்புமணியை தரக்குறைவாக பேசுவதை ஸ்ரீகாந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்” - வழக்கறிஞர் பாலு
சென்னை: “சேலத்தில் இன்று ராமதாஸ் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே அல்ல. அது கேலிக் கூத்து. அன்புமணியை தரக்குறைவாக பேசுவதை ஸ்ரீகாந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு விமர்சித்துள்ளார்.