மக்களின் கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் வேகமெடுக்கும் அணுகனிம சுரங்க திட்டம்
கன்னியாகுமரி: மக்களின் கடும் எதிர்ப்பை மீறி கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது. கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் மீண்டும் வேகமெடுப்பதால் மக்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர். அணுக் கனிம சுரங்கம் அமைப்பதற்கான 1,144 ஹெக்டேர் பரப்பளவு நில ஒதுக்கீட்டு அனுமதியை நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.